copyprotect

Monday, September 5, 2016

கற்பக விநாயகர் - கண்ணதாசனின் அனுபவம் !!




அற்புத கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக்
களஞ்சியத் திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்
பொய்யில்லை கண்ட உண்மை!

 பிள்ளையார் பட்டி என்னும்
பேரருள் சுரங்கத்தின் கண்
உள்ளவன் மலையில் பூத்த
உருவத்தின் இயற்கைத் தோன்றல்
 தெள்ளிய மனத்தர்க்கு எல்லாம்
 திருவருள் வழங்கும் தெய்வம்
 கள்ளமில் பக்தர் தந்தை
 கற்பக மூர்த்தி போற்றி!



- கவியரசர் கண்ணதாசன்



பிள்ளையார்பட்டியில் மட்டுமே நடக்கும் சூர சம்ஹாரம் வீடியோ கீழே !





-----------------------------------------------------------------------------------------------------------------------

Note : இரண்டு மாதமாக உடல் நிலை சரி இல்லாததால் தொடர்ந்து எழுத முடியவில்லை ! இப்பொழுது சற்று தேறி வருகிறேன் ! நேரம் கிடைக்கும் போது எல்லாம் பதிவிடுகிறேன் !!

-----------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment